'96', 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்திய மீம்ஸ்: ரசித்து ஷேர் செய்த த்ரிஷா

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இன்னும் '96' படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்று தெரிகிறது. நேற்று நடைபெற்ற 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் எல்லோருடைய பெயரை சொல்லி பேசிய த்ரிஷா, விஜய்சேதுபதியை மட்டும் 'ராம்' என்று அழைத்தார். அதேபோல் விஜய்சேதுபதி பேசியபோது, 'ரஜினி சார்... இது என் ஜானு சார்’ என்று கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.

இந்த நிலையில் ஒரு மீம்ஸ் கிரியேட்டர் '96' மற்றும் 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்தி ஒரு மீம்ஸை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த மீம்ஸில் ராமும் ஜானுவும் காதலிப்பதாகவும், ஆனால், சேர முடியாமல் பிரிந்துவிடுவதாகவும், அதன்பின் பேட்ட ரஜினியும் த்ரிஷாவும் சேருவதாகவும், அதுவரை சாதுவாக இருந்த ராம், அதை பார்த்து கொந்தளித்து ஜித்துவாக மாறி துப்பாக்கி தூக்குவதாகவும் படக்கதை போல் இருந்தது.

இந்த மீம்ஸை ரசித்த நடிகை த்ரிஷா, அதனை ரீடுவீட் செய்துள்ளார். மேலும் நெட்டிசன்கள் பலர் இந்த மீம்ஸை ரசித்து வருகின்றனர்.

 

More News

ஹன்சிகாவை இளவரசியாக மாற்றும் 'மஹா'

கோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா நடிக்கும் படம் 'மஹா'

சென்னை மெரீனாவில் தொடரும் சோகம்: கடலில் மூழ்கி மாணவர் பலி

சென்னை மெரீனாவில் கடலில் அதிக தூரம் சென்று நீந்தி குளிக்க வேண்டாம் என பலமுறை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் சிலர் ஆழ்கடல் வரை சென்று

பிரபல பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

நமக்காகத்தான் அரசாங்கம்: அரசாங்கத்திற்காக நாம் இல்லை: விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்கார் வாங்கினாலும் இதற்கு ஈடாகாது: கார்த்திக் சுப்புராஜின் மனம் திறந்த பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று நடந்த ஆடியோ விழாவில் இந்த படம் உருவான விதம் குறித்து பேசினார்.