close
Choose your channels

வங்கக்கடலில் சீற்றம்: 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் நல்ல மழை பெய்யும் என்றும், அதுமட்டுமின்றி கடலில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடல் இன்னும் இரண்டு நாட்களுக்கு சிற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.