கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி: தமிழகம் சாதனை

கொரோனா வைரஸை ஒழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பதும், இதற்காக மில்லியன்கணக்கான டாலர்கள் செலவு செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதனால் விரைவில் கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாகவும் இதனையடுத்து அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி அடைந்துள்ள செய்தி அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.

More News

காவல்துறைக்கு 3 வேளை உணவு, தங்குவதற்கு 8 ஓட்டல்கள் கொடுத்த பிரபல இயக்குனர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு அரசும் தனியார் அமைப்புகளும், திரையுலக பிரபலங்களும்

மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு விவகாரம்: பா.ரஞ்சித் கருத்து

சமீபத்தில் கொரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த சென்னை மருத்துவர் சைமன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதும், அவருடைய உடலை அடக்கம் செய்ய கூட பொதுமக்கள் எதிர்ப்பு

நீண்ட தூக்கத்தில் இருந்து திரும்பிவிட்டேன்: சமந்தா

கொரானோ ஊரடங்கு விடுமுறையில் கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் ஜாலியான, சீரியஸான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்

ஊருக்குதான் உபதேசமா? ஆளுங்கட்சியினர்களின் அடாவடியை தட்டி கேட்கும் கஸ்தூரி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே: கமல்ஹாசனின் 'நம்பிக்கை' பாடல் வரிகள்

கொரோனா தொற்றினால் அச்சம் அடைந்திருக்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடல் எழுதியிருப்பதாகவும், 'அறிவும் அன்பும்' என்று தொடங்கும்