எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை, காய்ச்சல் மட்டுமே: அமைச்சர் அன்பழகன் விளக்கம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பழகன் அவர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், வெறும் காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், தற்போது காய்ச்சலும் சரியாகிவிட்டதாகவும் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தான் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பழகன் அவர்களின் இந்த விளக்கத்தை அடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் கடந்த சில மணி நேரமாக இருந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

More News

தமிழகத்தில் முதல்முறையாக அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கண்டுபிடிப்பு: யார் தெரியுமா?

நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள

தமிழகத்தில் 2வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முகத்தை மட்டும் மறைத்து யாஷிகா கொடுத்த கவர்ச்சி போஸ்! நெட்டிசன்கள் விமர்சனம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்தவித படப்பிடிப்பும் இல்லாத காரணத்தினால் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி

சீன பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் இந்தியர்கள்: யாருக்கு நஷ்டம்?

இந்தியா மற்றும் சீனா எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.