ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், மீண்டும் மன்னிப்பு கேட்பார்: ரஜினி குறித்து பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,January 21 2020]

பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘தான் கேள்விப்பட்டதையும் பத்திரிகைகளில் படித்தவகளையும் உண்மையைத்தான் பேசியதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் இந்த பதில் பெரியார் ஆதரவாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது, ‘ரஜினி அரசியல்வாதி அல்ல; அவர் ஒரு நடிகர்; பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள்’ என்று கூறினார்.

அதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது, ‘உண்மை தெரியாமல் பேசும் ரஜினி, தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி விவகாரம் குறித்து பேசியபின் அவர் மன்னிப்பு கேட்டவர் தான்’ என்று கூறினார்.

More News

ரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும்: குருமூர்த்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்து

இந்த விஷயத்தில் ரஜினிக்குத்தான் எனது ஆதரவு: சுப்பிரமணியன் சுவாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பலமுறை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் சுப்பிரமணியன்சுவாமி. சமீபத்தில்கூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்

அஜித்தின் 'வலிமை'யில் நடிக்கின்றேனா? பிரசன்னா தகவல்!

தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரித்து வரும் 'வலிமை' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது

மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசியது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசி விட்டதாகவும்

சமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்!

விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த '96' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம் பெற்ற ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களையும்