'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச்சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்று சமீபத்தில் கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் பேசினார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி அவர்கள் அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துரை அமைச்சராகவும் இருக்கும் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்க்ள், தன் பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

More News

'தளபதி 63' படத்தின் 'வெறி'த்தனமான டைட்டில் குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கமல் வீட்டின் முன் குவிந்த போலீஸ்: ஆழ்வார்ப்பேட்டையில் பரபரப்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஒருபுறம் கண்டனங்களும் இன்னொரு புறம் ஆதரவும் குவிந்து வருகிறது.

கேவலமாக கலாய்த்தவர்களுக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த 'பேட்ட' நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'பூங்கொடி' என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.

கமலின் இந்து தீவிரவாத பேச்சுக்கு ரஜினி கூறிய பதில்!

தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய கமல், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சே என்றும் பேசினார்.

கமல்ஹாசனை கண்டனம் செய்துவிட்டு திடீரென பல்டி அடித்த கஸ்தூரி!

நேற்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார மேடையில் கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை பேசினார். அதில் நாட்டின் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சி, குடி தண்ணீர் பிரச்சனை உள்பட  பல விஷயங்கள் இருந்தும்