'மாநாடு' வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த மோகன்லால்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Thursday,December 02 2021]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வெற்றி தமிழ் திரை உலகிற்கே ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வெற்றியை தமிழக திரையுலகமே கொண்டாடி வரும் நிலையில் அண்டை மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இந்த படத்தின் வெற்றிக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மோகன்லாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ’மாநாடு’ படத்தின் ஹீரோயின் என்பதால் இந்த படத்தின் வெற்றி அவரை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இன்று வெளியாகும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ’மரைக்கர்’ என்ற திரைப்படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லாலின் ’மரைக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது என்பதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் இன்று ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கடைசி விவசாயி படக்குழு மீது இசைஞானி இளையராஜா திடீர் புகார்!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கடைசி விவசாயி“. இந்த

கண்மணி அன்போட காதலன் நான் எழுதிய டயலாக்: டப்பிங்கில் விக்னேஷ் சிவன் - நயன் ரொமான்ஸ்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

இந்த பந்தம் என்றும் மாறாது… திருமணநாளில் அன்பு வார்த்தை பகிர்ந்த நட்சத்திர ஜோடி!

ஹாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம்வரும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் இருவரும் தங்களது

இந்திய அணியை கதறவிட்ட இளம் வீரர்… யார் இந்த  ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றிருக்கும்.

சாலையில் நடந்துசென்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி… அதிர்ச்சி தகவல்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் நிகிதா தத்தா சாலையில் நடந்து சென்றபோது