மும்பை மழை எனது உடற்பயிற்சியை ஆனந்தமாக்குகிறது: தமன்னா

  • IndiaGlitz, [Saturday,July 18 2020]

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தற்போது அவர் மொட்டை மாடியில் மழையில் நனைந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ’உடற்பயிற்சி, தெரபி மற்றும் மழை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மும்பையில் மழை காலமே! நீங்கள் எனது உடற்பயிற்சிகளை ஆனந்தமாக மாற்றியுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

தமன்னாவின் இந்த புகைப்படம் மற்றும் அவர் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது என்பதும் தமன்னாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பாராட்டு கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமன்னா தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் மூன்று தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில்

அப்துல்கலாம் நெருங்கிய நண்பர் கொரோனாவால் பலி: அதிர்ச்சி தகவல்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நெருங்கிய நண்பர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யாராய், மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

கொரோனா பாதிப்புக்கு பின் 'பிகில்' படத்தை ரீரிலீஸ் செய்யும் 4வது நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் படிப்படியாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் இன்று அதிகபட்ச பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும் கடந்த மாதம் வரை பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால்