அம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

வேலூரை சேர்ந்த மக்கான் என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கானுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணின் மகள், பரத் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது.

அம்மா மகள் என தனித்தனியே இருவரும் மாறி மாறி அவரவர் கள்ள காதலனுடன் ஜாலியாக இருந்த நிலையில் இரண்டு கள்ளக்காதலர்களூக்கு இடையே பிரச்சினை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மகளுடன் கள்ளக்காதல் வைத்திருந்த பரத் என்பவர் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினார்.

கிரகப்பிரவேசம் முடிந்தவுடன் அவர் வெளியே சென்றபோது மைக்கேல் அவரிடம் தகராறு செய்ததாகவும் இதையடுத்து இருவரும் நடுரோட்டில் கட்டிப்பிடித்து உருண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கான் ஒரு இரும்பு கம்பியை எடுத்து பரத்தை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

கிரகப்பிரவேசம் முடிந்த ஒரு சில மணிநேரங்களிலேயே பரிதாபமாக பரத் பலியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மா மகள் என இருவரும் மாறி மாறி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் பரிதாபமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்படும் என நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேட்டி ஒன்றில்

எளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்

தமிழக அரசியல் சந்தித்த பெரும் புயல், ஒரு வரலாற்று நாயகன், இந்தியாவே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் மைல் கல்லாக விளங்கியவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள்.

ரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு

பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவர் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போஸ்டரை வைத்து விஜய் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருப்பது

இது எம்ஜிஆரா? அரவிந்த்சாமியா? ரசிகர்கள் ஆச்சரியம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்