சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: நடிகர் சங்க வாக்குகள் எண்ண தடையா?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணலாம் என சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதனை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதாக இருந்தாலும் நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ணலாம் என்றும் ஆனால் மூன்று வாரத்திற்கு முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.
 

More News

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தயாரான சிம்பு: வைரல் புகைப்படம்!

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்

எல்லா புகழும் அவருக்கே: 15 ஆண்டு 'பருத்தி வீரன்' குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி!

கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான 'பருத்தி வீரன்' தற்போது 15 ஆண்டுகாலம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கும் நிலையில் இது குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'காதலுக்கு மரியாதை' பட நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' உள்பட ஒரு தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா என்பவர் காலமானார்.

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வெளியாகியது. அந்த தீர்ப்பில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும்

மாநிலங்களவை உறுப்பினராகும் பிரபல நடிகர்… ரசிகர்கள் மகிழ்ச்சி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ்