விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமந்தா குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

  • IndiaGlitz, [Saturday,October 02 2021]

பிரபல நட்சத்திர தம்பதிகள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய முடிவு செய்து அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் அறிவித்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு குறித்து நடிகர் நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிஷ்டமானது. கணவன் மனைவிக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது. 

இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். எங்கள் குடும்பம் எப்போதும் சமந்தாவுக்கு ஆதரவை அளிக்கும். அவர் எப்போதும் எங்களுடைய பிரியமானவராக இருப்பார். கடவுள் இருவருக்கும் மனவலிமையை கொடுக்க வேண்டி கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நாகார்ஜுனனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை முந்திய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.'

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மாற்றம் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.' இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

நீங்க நம்பலைனாலும் இதான் நெசம்: 'சார்பாட்டா பரம்பரை' குறித்த முக்கிய அறிவிப்பு!

பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பதும்

விஜய்சேதுபதி அளித்த ரூ.1 கோடி நிதியுதவி: திரையுலகினர் இன்ப அதிர்ச்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெப்ஸி தொழிலாளர்களுக்கான ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்ததை அடுத்து திரையுலகினர் இன்ப அதிர்ச்சி அடைந்து விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

அதிதி ஷங்கர் படப்பிடிப்பு திடீர் ரத்து: இந்த பிரபல நடிகர் காரணமா?

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் 'விருமன்' படத்தின் படப்பிடிப்பு வரும் தீபாவளி வரை நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த படப்பிடிப்பை

மாறி மாறி பெயர்களை டாட்டூ குத்தி கொண்ட சினேகன் - கன்னிகா ரவி!

பிரபல பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வைத்தார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.