விவாகரத்துக்கு  யார் காரணம்? சமந்தா-நாகசைதன்யா பிரிவு குறித்து நாகார்ஜூனா!

சமீபத்தில் பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எதனால் தாங்கள் பிரிகிறோம் என்பதை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த நாகசைதன்யா என்னுடைய குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எந்த ஒரு கேரக்டரிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சமந்தாவை மறைமுகமாக குறிப்பிடுவதாக கூறப்பட்டது. நாகார்ஜுனா குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சமந்தா நடித்ததால் தான் இந்த பிரிவு ஏற்பட்டதாகவும் புரிந்து கொள்ளப்பட்டது

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு குறித்து முதல் முதலாக கருத்து தெரிவித்துள்ள நாகார்ஜுனா, ‘சமந்தா தான் முதன் முதலில் விவாகரத்து வேண்டும் என்று கேட்டதாக கூறியுள்ளார். சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவருமே நெருக்கமாக தான் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குள் எப்படி பிரச்சனை வந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கூட இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள் என்றும் அதன்பிறகே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் சமந்தா-நாகசைதன்யா பிரிவிற்கு என்ன காரணம் என்பதை அவரும் சொல்லவில்லை என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


 

More News

பிப்ரவரியில் தியேட்டர், ஏப்ரலில் டிவி: சூர்யா பட ரிலீஸ் குறித்த சூப்பர் பிளான்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தை பிப்ரவரியில் திரையரங்கிலும் ஏப்ரலில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் பிரபுதேவா தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

திடீரென தெலுங்கில் டிரெண்ட் ஆகும் விஜய்யின் ஹேஷ்டேக்: என்ன காரணம்?

தளபதி விஜய் குறித்த ஹேஷ்டேக்குகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவது சர்வசாதாரண ஒன்று என்பதும் வாரத்திற்கு இரண்டு முறையாவது விஜய்யின் ஹேஷ்டேக்குகள்

சிம்புவின் அடுத்த பட வியாபாரம் முடிந்தது: ரிலீஸ் எப்போது?

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்றும் அதே போல் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'பத்து தல'  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 

சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து?

பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளின் போது ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.