close
Choose your channels

நாகர்கோயில் காசி குறித்து பெண் டாக்டர் கூறிய திடுக்கிடும் தகவல்

Wednesday, May 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பள்ளி, கல்லூரி இளம் பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி குறித்த பகீர் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பல பெண்களின் வயிற்றில் நாகர்கோவில் காசியின் குழந்தைகள் வளர்ந்து வளர்வதாக வெளிவந்துள்ள பகீர் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் காசி குறித்து தைரியமாக புகார் கொடுத்தவர் சென்னை பெண் டாக்டர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இதனை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

இந்த நிலையில் காசிக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டரும் நெருக்கமானவர் என்றும் அந்த பெண் டாக்டரின் அறிவுரையின்படி, காசி அவ்வப்போது ஸ்பெர்ம் டொனேஷன் செய்துள்ளார் என்றும் இதனையடுத்து அந்த பெண் டாக்டர், ‘உன்னுடைய குழந்தை பல பெண்களின் வயிற்றில் வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த காசி, தனது நண்பர்கள் பலரையும் ஸ்பர்ம் டொனேஷன் கொடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதியுபகாரமாக காசி அழைத்து வரும் பல அப்பாவி பெண்களுக்கு அந்த பெண் டாக்டர் அபார்ஷன் செய்ததாக கூறப்படுகிறது

இந்த தகவல் இன்னும் போலீசாரால் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.