டெலிவரிக்கு முந்தைய நாள் நமீதா செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,December 30 2022]

நடிகை நமீதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அவர் டெலிவரிக்கு முந்தைய நாள் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திரா செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நமீதாக்கு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பதும் இந்த குழந்தைகள் குறித்த புகைப்படங்களை அவ்வப்போது நமீதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' ஆகிய பெயர்களை தனது இரட்டை குழந்தைகளுக்கு நமீதா வைத்திருந்தார். இந்த நிலையில் சரியாக குழந்தை பிறந்து 6 மாதமாகியுள்ள நிலையில் நடிகை நமீதா டெலிவரிக்கு முந்தைய நாள் தான் விழுந்து விழுந்து சிரித்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

சரியாக டெலிவரிக்கு முந்தைய நாள் நான் மருத்துவரின் அப்பாயின்மென்ட்டுக்காக காத்திருந்தபோது இணையதளத்தில் ஒரு ஜோக்கை படித்ததாகவும் அந்த ஜோக்கை படித்தவுடன் விழுந்து விழுந்து சிரித்தேன் என்றும், அதனால் தனக்குக் கண்ணீர் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கர்ப்பிணியாக டெலிவரி ஆவதற்கு சிலமணி நேரத்திற்கு முன் அவர் குலுங்கி குலுங்கி சிரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

அஜித்தின் அடுத்த படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்: அதிரடி அறிவிப்பு!

அஜித்தின் அடுத்த திரைப்படமான 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக

நிதின்சத்யா நாயகனாக கலக்கும் "கொடுவா': டைட்டில் டீசரை வெளியிட்ட யுவன்சங்கர் ராஜா!

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமாநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு

நயன்தாரா எனக்கு போட்டியா? மனம் திறந்த த்ரிஷா!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா என்பதும் இருவரும் தற்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சென்ற கார் விபத்து.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

பிரேசில் நாட்டிற்காக உலக கோப்பையை மூன்று முறை பெற்று தந்த கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானதை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.