ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுகிறது நயன்தாரா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

94வது ஆஸ்கார் விருதுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த திரைப்படம் தகுதி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த விருதில் சிறந்த வெளிநாட்டு படம் விருதுக்காக 93 நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கிய ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆஸ்கார் விருதுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தகுதி பெற்றுள்ள வெளிநாட்டு படங்களிலிருந்து 15 படங்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் என்றும் அதிலிருந்து ஒரு சிறந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்த ’கூழாங்கல்’ படத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிரபல மலையால இயக்குனரின் ஃபேண்டஸி படத்தில் யோகிபாபு!

பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும், ஃபேண்டஸி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

அமீர்-பாவனி ரொமான்ஸ்: பிரியங்காவின் வேற லெவல் ரியாக்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த அமீருக்கும் பாவனிக்கும் கடந்த சில நாட்களாக இடையே நெருக்கம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில்

இந்த வார நாமினேஷனில் எத்தனை பேர்? யார் யாரையெல்லாம் நாமினேஷன் செய்தார்கள்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். 

மனைவியின் பிறந்தநாளில் அட்லியின் நெகிழவைக்கும் ரொமான்ஸ் பதிவு!

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவியின் பிறந்தநாளை ஒட்டி நெகிழவைக்கும் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து பணிபுரியும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக