1500ஐ நெருங்கும் ராயபுரம்: இன்றைய சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 668 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

இதன்படி சென்னை ராயபுரத்தில் 1423 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மட்டும் 1500ஐ நெருங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாகத்தில் 1137 பேர்களும், திருவிக நகர் பகுதியில் கொரோனா வைரசால் 900 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தேனாம்பேட்டையில் 822 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தண்டையார்பேட்டை பகுதியில் 723 பேர்களும், அண்ணா நகர் பகுதிகளில் 610 பேர்களும், வளசரவாக்கத்தில் 544 பேர்களும், அடையாறில் 413 பேர்களும், அம்பத்தூரில் 330 பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவது சென்னை மக்களை அச்சுறுத்தியுள்ளது

More News

குழந்தைகளுக்கான ஜான்சன்& ஜான்சன் பவுடர் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு!!! விற்பனை நிறுத்தம்!!!

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன்& ஜான்சன் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டரம்ப் கொரோனாவில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்கிறார் தெரியுமா???

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போதும், பொது வெளியில் தோன்றும் போதும் மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு கருவிகளையும் பயன்படுத்துவது இல்லை

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றித் திரைப்படங்கள் உருவாகி உள்ளது என்பது தெரிந்ததே

'முந்தானை முடிச்சு' ரீமேக்: பாக்யராஜூடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்: மீண்டும் கமல் நடிப்பாரா?

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம்' என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.