தனிமைப்படுத்தப்பட்டார் 'நேர் கொண்ட பார்வை' நடிகை

  • IndiaGlitz, [Thursday,April 02 2020]

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்பட ஒருசில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் சென்று வந்தார்

இந்த நிலையில் அவர் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஷராதா ஸ்ரீநாத் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்

சுகாதார துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று நடிகை ஷராதா ஸ்ரீநாத் தற்போது தனது வீட்டிலேயே நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார் இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது!!! உலக நாடுகளில் தாக்கம் எவ்வளவு???

ஐ.நா. சபையின் தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ் ஐ.நா சபை தோன்றியதில் இருந்து சந்திக்கும் முதல் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் என நேற்றுக் குறிப்பிட்டு இருந்தார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

ஏழை முதல் பணக்காரர் வரை பாமரர் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை பாகுபாடின்றி பரவி வரும் கொரோனா வைரஸ், ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் உள்பட பல விவிஐபிக்களை தாக்கியுள்ள

1000 பால் பாக்கெட்டுக்கள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும் விஜய் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர்

இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி கொரோனாவால் தென்னாப்பிரிக்காவில் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கீதா ராம்ஜி

டெல்லி தப்ளிக் ஜமாத் பின்னணி என்ன??? மாநாடு குறித்த விரிவான தகவல்கள்!!!

டெல்லி நிஜாமூதின் பகுதியில் அமைந்திருக்கும் தப்ளிக் அமைப்பு, தற்போது இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது