மீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,September 16 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் மீண்டும் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரிதிவிராஜன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நாயகன், நாயகி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ‘கோல்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க அஜ்மல் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கிய அஜ்மல், அனேகமாக ’கோல்ட்’ படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவு

பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவரிடம் முகமூடி கொள்ளையர்கள் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ

பிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் அஸ்வின் என்பதும் இவர் தற்போது 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

மீண்டும் களத்தில் இறங்கும் கமல்ஹாசன்: வெற்றி நமதே என சூளுரை!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து அரசியல்

ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் குறித்த ஆவணம் லீக்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் பிரியாமணி நடிக்க உள்ளனர் என்பதையும்