ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் நாயகியாகும் பிரபல பாலிவுட் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'கோமாளி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகிவிட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் தினமும் ஒரு கேரக்டரின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குனர் லட்சுமணன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இவர் ஜெயம் ரவியின்' 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகை நிதிஹி அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

More News

22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி!

தன்மீது சந்தேகப்பட்டு கேமிராக்கள், தனியார் துப்பறியும் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை உடைத்த மனைவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது

த்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அட்டு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷிரித்விக். இவர் நடிக்கவுள்ள

ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை! கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை ஒரு கோடீஸ்வர தம்பதிகளின் உயிரை பறித்துள்ள சோக சம்பவம் மதுரை அருகே நடந்துள்ளது.

15 வயது சிறுமியுடன் பாலுறவு கொண்ட 53 வயது கோடீஸ்வரர்! ஆட்டோபைலட் விமானத்தில் நடந்த கொடுமை

ஆட்டோபைலட் விமானத்தில் 53 வயது அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலுறவு கொண்டதாக வெளிவந்துள்ள திடுக்கிடும் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிவி பார்த்ததால், தாய் அடித்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம்: கள்ளக்காதலால் கொலையா?

டிவி பார்த்ததால், தாய் அடித்ததில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து குழந்தையை அடித்தே கொலை