ஒரிஜினல் லைசென்ஸ் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி கருத்து

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

வாகனங்கள் ஓட்டுபவர்கள் இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 'ஓட்டுநர்கள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்று சென்னை ஐகோர்ட் கருத்து கூறியுள்ளது.

இந்த கருத்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்தது என்ன? நடிகை மதுமிதா விளக்கம்

நகைச்சுவை நடிகை மதுமிதா, அவருடைய பக்கத்து வீட்டு பெண் ஒருவரை கடித்துவிட்டதாக நேற்று முதல் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து நடிகை மதுமிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

திருமணத்திற்கு முன் உறவு நல்லது: இன்று வெளியாகியுள்ள படத்தின் ஹீரோ கருத்து

திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்வது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா என்பவர் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்...

புளூவேல் கேம்: தானாக முன்வந்து விசாரணையை தொடங்கிய ஐகோர்ட்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் புளுவேல் கேமினால் தற்கொலை செய்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்...

வெளியானது விஷாலின் அடுத்த படத்தின் டிரைலர்

நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பணிகள், தங்கையின் திருமணம் ஆகியவற்றின் பிசியிலும் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' என்ற மலையாள படத்தில் விஷால் முதல்முறையாக வில்லனாக நடித்து வருகிறார்...

'பிக் ஸ்டார்' ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு மாதம் மட்டுமே இருந்த ஓவியா, இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிய ஓவியா, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்...