அமைதிக்கான நோபல் பரிசை தட்டிச்சென்ற இரு பத்திரிக்கையாளர்கள்!

  • IndiaGlitz, [Friday,October 08 2021]

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து 2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோ எனும் இரு பத்திரிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்துச் சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியமைக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மரிய ரெசா அமெரிக்க பத்திரிக்கையாளர், டிமிட்ரி முராட்டோ ரஷ்ய பத்திரிக்கையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புது கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஸ்பெயின் தலைநர் ஸ்டாக்ஹோமில் இருந்து மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் போன்ற துறைகளுக்கான பரிசு பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பொருளாதாரத்துக்கான பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த இரு பத்திரிக்கையாளர்கள் இடம்பிடித்து உள்ளனர். முன்னதாக தான்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் வளைகுடா நாடுகளில் அகதிகள் படும் அவலத்தைப் பற்றி எழுதியமைக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

More News

'இதயமே.. இதயமே' உருக வைத்த பாடலாசிரியர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

நடிகர் முரளி நடித்த 'இதயமே இதயமே' என்ற பாடல் உள்பட பல பாடல்களை உருக வைக்கும் அளவுக்கு எழுதிய பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல்

மலேரியா தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்… யாருக்கெல்லாம் செலுத்தப்படுகிறது?

கொசுக்களால் ஏற்படும் மலேரியாவிற்கு எதிராக உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள “மாஸ்க்ரிக்ஸ்“ தடுப்பூசியை

லக்கிம்பூர்- குற்றவாளிகளை கைது செய்யாமல் கெஞ்சுவதா? உ.நீதிமன்றம் காட்டம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 விவசாயிகள் உட்பட 8 பேர்

வைகைப்புயல் வடிவேலு படத்தின் டைட்டில் அறிவிப்பு: அதே 'நாய் சேகர்' தானா?

நீண்ட இடைவேளைக்கு பின்னர் திரையுலகில் மீண்டும் எண்ட்ரியாகும் வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில்

கருக்கலைப்பு, காதலன், சந்தர்ப்பவாதி: சமந்தாவின் அதிரடி பதிவு!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.