எம்.ஆர்.ராதாவை சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை இட்ட என்.எஸ்.கே - ராதாரவி

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

நடிகர் ராதாரவி அவர்கள் INDIAGLITZ-க்கு அளித்த பேட்டியில், எனது தந்தை எம். ஆர். ராதா மற்றும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நாடகத்திலிருந்து வந்தவர்கள். என்.எஸ்.கே அவர்கள் ராதாவை நான் சினிமாவில் இருக்கும் வரை நீ நடிக்கவே வரக்கூடாது என்று சொன்னார். அதை போலவே, எனது தந்தை எம். ஆர். ராதாவும் நடிக்க வரவில்லை. முதல் படம் ராஜசேகரன் உடன் நிறுத்திக் கொண்டார்.

அதேபோல என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தலைமுடி, முகம், சிரிக்கும் அழகு எனது தந்தை எம் ஆர் ராதா உடைய தலைமுடி, முகம், சிரிக்கும் அழகு ஒரே மாதிரி இருக்கும். இதுவும் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் லட்சுமி காந்தன் கொலை வழக்கிற்காக ஜெயிலுக்கு சென்றவர், அதேபோல் எனது தந்தையும் 52 தடவை ஜெயிலுக்கு சென்று இருக்கிறார். ஒருமுறை எம்ஜிஆரை சுட்டதற்காக ஜெயிலுக்கு சென்றார்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

More News

'சூர்யா 44' படத்தில் இணையும் 'தக்லைஃப்' பிரபலம்..! பான் - இந்திய படமா?

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்

மாதம்பட்டி ரங்கராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சுஜித்ரா

ரங்கராஜ் அவர்கள்,சுஜித்ரா அவர்கள் எங்களோட நம்பிக்கையின் நட்சத்திரம்.அவங்க அவங்களோட பெஸ்ட்ட நல்லாவே கொடுக்குறாங்க.கூடிய சீக்கிரமே லைவ்வா ஒரு கிராண்ட் டின்னர் பண்ணி கொடுக்குறேன்...

தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம்.. ஹீரோவாக மாறிய தயாரிப்பாளர்..!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளரே இரண்டாம் பாகத்தின்

தேர்தலில் வெற்றி யாருக்கு? ஐபிஎல் வின்னர் யார்? ஜோசியராக மாறிய 'கோலங்கள்' நடிகரின் கணிப்பு..!

திருச்செல்வன் இயக்கத்தில் உருவான 'கோலங்கள்' என்ற சீரியலில் நடித்த நடிகர் தற்போது ஜோதிடராக மாறியுள்ள நிலையில், நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

அட்சய திருதியை தினத்தில் காது குத்திய 52 வயது காமெடி நடிகர்.. கடா விருந்து எப்போது?

நேற்று அட்சய திருதியை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 52 வயது காமெடி நடிகர் ஒருவர் காது குத்திய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது