நெருங்குகிறது ஃபனி புயல்: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபனி என்ற புயலாக மாறியுள்ள நிலையில் இந்த புயல் ஏப்ரல் 30ம் தேதி தமிழகதின் வழியே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் சற்றுமுன் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க்ச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புயலை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் சேதங்களை சமாளிக்கவும், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு சுற்றறிக்கையையும் கமிஷனர், ஐஜி, எஸ்பிக்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாஜகவில் இணைந்த 'பாகுபலி' பட கலைஞர்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.

காதலனை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் இருவரும் திருமணம்

இதை தமிழ்ப்படத்திற்கும் செய்யலாமே? தியேட்டர் அதிபரிடம் கேள்வி எழுப்பிய விஷால்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' இன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையில் வெளியாகும் சமந்தாவின் அடுத்த படம்!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, வெற்றிப்படமாகவும் அமைந்தது.

எனக்கு இதுவரை யாரும் சொன்னதே இல்லை! சேரன் காட்டம்

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகளின் பிறந்த நாளின்போது சங்கத்தின் சார்ப்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.