ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: மாநில அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதி நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவின் 12 மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. அது மட்டுமன்றி வரும் 11ம் தேதி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

More News

சென்னையில் எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம்? 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 738 பேராக இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது

கொரோனா தாக்கத்தால் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம்!!! ILO தலைமை இயக்குநர்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் 200 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்படக்கூடும்

கொரோனா பாதிப்பு இல்லை என்றால் இன்று வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்': ரசிகர்கள் வருத்தம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட

வரும் டிசம்பரில் மிகப்பெரிய அழிவை சந்திப்போம்: 14 வயது ஜோதிடர் கணிப்பு

பிரபல ஜோதிடரான 14 வயது அபிக்யா ஆனந்த் உலகம் முழுவதும் ஜனவரி முதல் கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்கும் என்றும் அந்த வைரஸ் மே மாதம் வரை இருக்கும் என்றும்

துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை: காலில் விழுந்து கும்பிட்ட பொதுமக்கள்

துப்புரவு பணியாளர்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த பலர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அவர்கள் செய்யும் தன்னலம் கருதாத, தியாக மனப்பான்மையுடன் கூடிய பணியை பார்த்து