தயவுசெய்து என் ஓட்டை திருப்பி தாங்கடா. பிரபல நடிகை ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இரண்டு மாதங்கள் முதல்வர் பதவியில் வீற்றிருந்த ஓபிஎஸ் அவர்களை திடீரென பதவி விலக செய்துவிட்டு சசிகலா அந்த பதவிக்கு வரத்துடிக்கும் மனப்பான்மையை கிட்டத்தட்ட தமிழக மக்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கண்டித்து வருகின்றனர்.

அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவுக்காக ஓட்டு போட்ட நிலையில் அந்த ஓட்டை பயன்படுத்தி சம்பந்தம் இல்லாத ஒருவர் பதவிக்கு வருவது குறித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன

இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா, 'தயவு செய்து என் ஓட்டை திருப்பி தந்துவிடுங்கள். திருப்பி தாங்கடா'' என்று ஆத்திரத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு வாக்காளர் தான் அளித்த வாக்கை திருப்பி கேட்பது என்பது ஆத்திரத்தின் உச்சக்கட்டம் என்றே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஆளுனரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். திடீர் திருப்பம் ஏற்படுமா?

தமிழக அரசியல் களம் இதுபோன்ற ஒரு பரபரப்பை இதற்கு முன் சந்தித்திருக்குமா? என்பது சந்தேகமே...

ஓபிஎஸ் உடம்பில் கை இருக்காது. மிரட்டும் அதிமுக நிர்வாகி

தமிழகத்தின் ஆட்சியை பிடிக்க போவது யார் என்று நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு அரசியலில் வெற்றி பெறுவது முதல்வர் ஓபிஎஸ் அவர்களா? அல்லது சசிகலாவா? என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும்...

ஈசிஆர் ரிசார்ட் செல்கிறாரா டிஜிபி?

தனக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 130 பேர் ஆதரவுஇ கொடுத்திருப்பதாக நேற்று சசிகலா கவர்னரிடம் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த 130 எம்.எல்.ஏக்கள் ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது...

600-ல் ஹாட்ரிக். வரலாறு படைத்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சற்று முன் வரை 163 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 660 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராத்கோஹ்லி 204 ரன்களும், முரளிவிஜய் 108 ரன்களும் எடுத்துள்ளனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவை சிறை வைத்துள்ளரா சசிகலா? போலீசில் அதிர்ச்சி புகார்

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஈசிஆரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் சிறை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைபிடித்து வைத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர்களும், தமிழக மக்களும் அதி