ஒருவாரத்தில் மறுபடியும் ஒரு புயலா? தாங்குமா தமிழகம்?

நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்குதான் கரையை கடந்தது என்பதும், இந்த புயல் கரையை கடந்த சுவடு கூட இன்னும் போகவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அதற்குள் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தமிழகத்தில் மழை பெய்யும் என்ற நிலையில் நிவர் புயலால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் கனமழை காரணமாக நிரம்பிவிட்டது. இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

தெற்கு வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. நிவர் புயலால் சென்னை உள்பட தமிழகத்தின் வடக்கு பகுதியில் நல்ல பெய்தாலும் தென்மாவட்டங்களிலும் சுத்தமாக மழையில்லை. எனவே அடுத்து வரும் புயல், தென்மாவட்ட விவசாயிகளுக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விஷால்-ஆர்யாவின் 'எனிமி'யில் இணைந்த இன்னொரு 'எனிமி'

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது

ஜோடி போட்டு ரியோவை ரவுண்டு கட்டிய சனம்-அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா குருப்பை சக போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி தாக்கி வருகின்றனர். பாலாஜி ஆரம்பித்து வைத்த இந்த ரவுண்டில் சிக்கிய அர்ச்சனா குருப்பில்

முதுமைக்கு டாட்டா காட்டும் புது கண்டுபிடிப்பு… அசத்தும் விஞ்ஞானிகள்!!!

முதுமை என்பது மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிலும் நடக்கும் சாதாரண நிகழ்வு.

நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!

நிவர் புயல் கரையைக் கடந்த பின்பும் சில வட மாவட்டப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

நடன இயக்குனர் பிருந்தா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்!

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் 'ஹே அனாமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது