ஓபிஎஸ்  சகோதரர் இன்று காலமானார்..! சோகத்தில் குடும்பம்...!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் , சகோதரர் பாலமுருகன் இன்று காலமானார்.

பாலமுருகன் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சைபெற்று வந்தார். நேற்று வீடுதிரும்பிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஓபிஎஸ்- அவர்களுக்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என்ற மூன்று சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். அவரது அண்ணன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்-ன் 2-வது தம்பி உடல்நலக் குறைபாட்டால் இன்று காலமானார். பாலமுருகன் அவர்களின் உடல் இறுதி மரியாதைக்காக, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னயிலிருந்து பன்னீர் செல்வமும், தேனியிலிருந்து எம்.பி ரவிந்த்திரநாத்-ம் பெரியகுளம் சென்றுள்ளனர். கட்சித்தொண்டர்கள், உறவினர்கள், அதிமுகவினர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

More News

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான தகவல்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுக்கவே தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது.

கொரோனா குறித்த சந்தேகங்கள்: நடிகர் கார்த்தியின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்!

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கும் எழும் சந்தேகங்கள் குறித்து நடிகர் கார்த்தி

2 தவணை  கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...!

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், பல்லாவரம் காவல் ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனில்லாமல்  உயிரிழந்தார்.

ஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...! கடுமையான கட்டுப்பாடுகள் வருமா..?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரஜினிகாந்த் மகள் ரூ1 கோடி நிவாரண நிதி: முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.

கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தமிழக அரசுக்கு நிதி குவிந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்