சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்திற்கு கிடைத்த ஆஸ்கார் கெளரவம்!

  • IndiaGlitz, [Tuesday,January 18 2022]

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஒரு சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த படத்திற்கு பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் நடுநிலை விமர்சகர்கள் தங்களது மிகப்பெரிய ஆதரவு அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி கொண்டாடினார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்த ஆண்டின் பல தேசிய விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ஆஸ்கர் அமைப்பு இந்த படத்திற்கு ஒரு மிகச்சிறந்த கவுரவத்தை அளித்துள்ளது. ஆஸ்கர் அமைப்பு தன்னுடைய யூடியூப் சேனலில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பகிர்ந்து உள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுவதாக திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தா-நாகசைதன்யா, இமான்-மோனிகா, தனுஷ்-ஐஸ்வர்யா: திரையுலக பிரபலங்களின் திருமண முறிவுகள்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தினமும் நூற்றுக்கணக்கான திருமண முறிவுகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போதிலும் திரையுலக பிரபலங்களின் திருமண முறிவுகள் மட்டும் வெளிச்சத்துக்கு

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம்

தனுஷ் விவாகரத்து அறிவிப்புக்கு செளந்தர்யா ரஜினியின் ரியாக்சன்!

பிரபல நடிகர் தனுஷ் நேற்று தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஐஸ்வர்யாவை பிரிகிறேன்: தனுஷ் எடுத்த திடீர் விவாகரத்து முடிவு:

 பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

பதவி விலகிய கோலிக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து