செளந்தர்யா ரஜினி-அஸ்வின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்த்ர்யா ரஜினி-அஸ்வின் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய கடந்த ஆண்டு முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இன்றைய விசாரணையின்போது செளந்தர்யா ரஜினி மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்களது நிலை குறித்து விளக்கம் அளித்தனர்.
விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 4ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

More News

விவாகரத்து வழக்கு: செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாகும் 'சமையல் மந்திர' நடிகை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது.

விஜய்க்கு 'மெர்சல்' படம் ஒரு வைரமகுடம். ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட். இஸ்ரோ சாதனை

இஸ்ரோ நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விஜய்-அஜித் படங்களை இயக்க வேற ஒரு மேஜிக் வேண்டும். பிரபல இயக்குனர்

ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளது