ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்: தற்கொலை முயற்சிக்கு விசாரணையா?

  • IndiaGlitz, [Friday,August 11 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது திடீரென ஆரவ் உடனான காதல் தோல்வி காரணமாக மனத்தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று ஓவியாவிடமும் மற்ற பங்கேற்பாளர்களிடமும் விசாரணை செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நாசரேத்பேட்டை காவல்துறையினர் தற்போது ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்தபோது தற்கொலை முயற்சி செய்தது குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த சம்மன் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ்: ஓவியா இடத்தை நிரப்புவாரா சீரியல் நடிகை?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கிவிட்டது...

கமல்ஹாசனின் டுவிட்டுகளுக்கு அர்த்தம் என்ன?

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் ஆக்கபூர்வமான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட பின்னர் தனது டுவிட்டரில் இரண்டு பதிவுகளை தெரிவித்துள்ளார்...

தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம்: முரசொலி பவளவிழாவில் கமல்

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்...

நீண்ட இடைவெளிக்கு பின் முரசொலிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்

'முரசொலி' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதும் 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் மடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்...

அன்பா வந்தா ஒளி கொடுப்போம், வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்: 'மெர்சல்' பாடல் விமர்சனம்

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் என்றால் ஒருமுறைக்கு நான்கு முறை கேட்ட பின்னரே ஹிட்டாகும். ஆனால் முதல்முறை கேட்டபொழுதே புல்லரிக்கும் வகையில் ஒரு பாடல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகியுள்ளது என்றால் அது சற்று முன் வெளியாகியுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தான்.