தீவிர ரசிகையின் மரணத்திற்கு ஓவியாவின் நெகிழ்ச்சியான ரியாக்சன்!

  • IndiaGlitz, [Monday,September 28 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் எத்தனை சீசன்கள் வந்தாலும், முதல் சீசனின் போட்டியாளர்களின் ஒருவரான ஓவியாவுக்கு இணையாக இன்னொரு போட்டியாளர் வருவது கடினம் என்பதே ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. பிக்பாஸ் என்றவுடன் அனைவருக்கும் முதன்முதலில் ஓவியாவின் பெயர் தான் ஞாபகத்துக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணமடைவதற்கு முன் ஒரு முறையாவது ஓவியாவை பார்க்கவேண்டும் என்று ஆசை கொண்டு இருந்தாராம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிட்டார்

இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்

ரசிகையின் மரணத்திற்கு உடனடியாக ரியாக்சன் செய்ததோடு நெகழ்ச்சியாக அவரது பெற்றோர்களையும் சந்திக்க முடிவு செய்த ஓவியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

லோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்

'மாநகரம்' என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, அந்த படம் கிடைத்த மாபெரும் வெற்றி காரணமாக கார்த்தி நடித்த 'கைதி' என்ற திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

விசாரணையின்போது கதறியழுதாரா தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்

போதைப்பொருள் விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஆகியோர் இந்த விவகாரத்தில்

எஸ்பிபி இறந்தவுடன் மருத்துவமனையில் நடந்தது என்ன? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கி உள்ள நிலையில் ஒரு சிலர் எஸ்பிபி குறித்த வதந்தியை பரப்பி வருவது குறித்து எஸ்பிபி சரண்

வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் உள்பட அவரது குடும்பத்தினரை வாடகைக்கு இருந்த ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது