மாதிரி சவப்பெட்டியில் அடைத்து தண்டனை… இத்தனை கொடூரம் எதற்கு தெரியுமா?

 

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவை மட்டுமே இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலான நாடுகளில் தளர்த்தப்பட்டு விட்டன. இதனால் கொரோனா நோய்த்தொற்றைப் பற்றிய அக்கறையே இல்லாமல் மக்கள் வெளியிடங்களில் நடமாடவும் தொடங்கிவிட்டனர். இத்தகைய நடவடிக்கைகளை உலகச் சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்டித்து வருகிறது.

இந்நிலையில் பெரும்பாலான நாடுகள் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடுமையான தண்டனை மற்றும் அபராதத்தை விதித்து வருகின்றன. இந்தோனேசியா அரசு இன்னும் ஒருபடி மேலே போய் முகக்கவசம் அணியாத நபர் ஒருவருக்கு ஒரு வினோதமான தண்டனையை வழங்கி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தோனேசியா தலைநகர் ஜார்ஜியாவில் முகக்கவசம் அணியாத ஒருநபருக்கு மாதிரி சவப்பெட்டியை ஏற்பாடு செய்து அதில் அவர் அடக்கம் செய்யப்படுவதைப் போல தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு அச்சம் மற்றும் பாதுகாப்பு உணர்வு ஏற்படும் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

More News

பப்ஜி கேமுக்கு பதில் புதிய கேம்: தொடங்குகிறார் 'ரஜினி-ஷங்கர்' பட நடிகர்!

இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.

நவம்பரில் ரஜினிகாந்த்? ராகவா லாரன்ஸ் சொல்ல வருவது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பரில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்ததை ஏற்கனவே பார்த்தோம்.

வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்: ஆசிட் வீசி பழிதீர்த்த இளம்பெண்

மூன்று ஆண்டுகளாக காதலித்த காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளம்பெண் தனது காதலர் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு: கட்-அவுட், போஸ்டர் எல்லாம் வேஸ்ட்டா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு

அக்சராஹாசனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகிய இருவரும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப போட்டி போட்டு கொண்டு திரையுலகில் நடித்து வருகின்றனர்.