close
Choose your channels

ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

Monday, August 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

 

ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். அப்படி ரஷ்யாவில் தங்கி மருத்துவம் பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் நேற்று ரஷ்யாவின் மையப்பகுதியில் ஓடும் வோல்கா நதியை பார்வையிட சென்றிருந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சார்ந்த முகமது ஆஷிக் மற்றும் திட்டக்குடி பகுதியைச் சார்ந்த விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணர்வகளின் பெற்றோர்கள் அவர்களின் உடல்களை தமிழகத்திற்குக் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.