இவருக்கு எல்லோரும் ஓட்டு போடுங்கள்: நடிகை தமன்னா வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் குழப்பத்தில் எப்போது தேர்தல் வரும், அடுத்து யாருக்கு ஓட்டு போடலாம் என தமிழக மக்கள் தீவிர சிந்தனையில் இருக்கும் நிலையில் தமன்னா தனது தோழிக்கு ஓட்டு போடுமாறு சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அவர் வேண்டுகோள் விடுத்தது அரசியல் ஓட்டு அல்ல, இந்த வருடத்திற்கான சிறந்த பெண் தொழிலதிபர் என்ற விருதுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டின் சிறந்த இந்திய பெண் தொழிலதிபர் விருது விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்காக வாக்கு அளிப்பதற்கான விளம்பரமும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த விருதுக்கான போட்டியில் உள்ள 6 பெண் தொழிலதிபர்களில் ஒருவர் பாட்டம்லைன் மீடியாவின் மேனேஜிங் டைரக்டர் தானாஷ் எம்.பாட்டியா என்பவர்.

தானாஷ் எம்.பாட்டியா தனது விருப்பத்திற்குரியவர் என்றும் இவருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் நடிகை தமன்னா பாட்டியா தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News

'சாவித்ரி' படத்திற்காக கீர்த்திசுரேஷ் செய்யும் தியாகம்

பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஸ்டில்களில் இருந்து சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தினார் என்பதை பார்க்க முடிந்தது...

ஐஸ்வர்யா-செளந்தர்யா யார் பெஸ்ட்? தனுஷின் பதில் இதுதான்

கோலிவுட் திரையுலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமை தனுஷூக்கு மட்டும் உள்ளது. தந்தை கஸ்தூரி ராஜா, சகோதரர் செல்வராகவன், மனைவி ஐஸ்வர்யா தனுஷ், மச்சினி செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய நான்கு குடும்ப உறவு இயக்குனர்கள் படத்தில் நடித்துள்ளார்...

காலா அப்டேட்: சென்னைக்கு மாறுகிறது தாராவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் கடந்த சில நாட்களாக  நடந்து வரும் நிலையில்,  ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பும் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள&

இதை செய்தால் நாளையே குழப்பம் தீரும். எடப்பாடிக்கு மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது தற்போது டிடிவி தினகரன் கையில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. தினகரனின் 3வது அணியில் ஏற்கனவே 27 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்...

'பசங்க' பாண்டிராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ். இன்று பாண்டிராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாளை தெரிவித்து கொள்கிறோம்...