பிரதமர் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் கொடுத்த தொகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் மனித உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவை எதிர்த்து போரிட மத்திய மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டுமென தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார்

பிரதமரின் கோரிக்கையை ஏற்று டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி மற்றும் பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி நிதி உதவி செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஏழை எளிய மக்களும் மாணவர்களும் தங்களுடைய சேமிப்பிலிருந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்கள் தன் சொந்த செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூபாய் 25 ஆயிரத்தை பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இந்த தள்ளாத வயதிலும் தன்னுடைய சேமிப்பை பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியாக வழங்கிய பிரதமரின் தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது!!!

கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சரியாக 3 மாதக் கடைசியில் உலகம் முழுவதும் 8 லட்சம் மக்களை பாதித்து இருக்கிறது.

மது கொரோனாவுக்கு நல்லதா???

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது

சமூக இடைவெளி நிரந்தரமாகிவிடுமோ? பிரபல இயக்குனரின் அச்சம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில்

தமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்

தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தொழிலாளர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு அதிரடி

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அன்றாட தொழிலாளி முதல் மாத வருமானம் உள்ளவர்கள்