நடிகர் அதர்வா மீது மோசடி புகார்

  • IndiaGlitz, [Tuesday,November 12 2019]

நடிகர் அதர்வா ரூ.5.5 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து மதியழகன் என்ற விநியோகிஸ்தர் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல்‘செம போதை ஆகாதே’ படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும், இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

கமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்

தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் ஈடுபடவுள்ளனர். கமல்ஹாசன் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டார்.

'ஆக்சன்' திரைப்படம் வெளியீடு: விஷால் முக்கிய அறிக்கை

விஷால் நடித்த 'ஆக்சன்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விஷால் மக்கள் இயக்கத்தின் செயலாளர் விஷாலின் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார்.

ஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்!

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 'டெடி' என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவருடைய மனைவியும் நடிகையுமான சாயிஷா நடித்து வருகிறார்.

பக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்!

சியான் விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தில் அவர் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுகிறார் என்பதும் தெரிந்ததே

'சூரரை போற்று' டீசர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்

சூர்யா நடித்த 'சூரரை போற்று' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமூக வலைத்தளங்களில் ஒருநாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது.