சந்திரமுகியாக மாறிட்டாரா? அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் கல்யாணசுந்தரம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கல்யாணசுந்தரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் தனது மனம்விட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார். அதிமுக வாக்குக்கு பணம் கொடுக்கிறது? பாஜக அதிமுகவை கபளீகரம் செய்கிறது, எட்டு வழிச்சாலை விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது தெரிவித்த கருத்து குறித்து கல்யாணசுந்தரம் இந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்
அவர் அளித்துள்ள இந்த பேட்டியின் முழு வடிவத்தை தற்போது வீடியோ வடிவில் பார்க்கலாம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.