ஆபாச படங்கள் நடித்த நடிகைக்கு கிடைத்த கடவுளின் ஆசி!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

சிறு வயதில் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கிறிஸ்சி அவுட்லா என்பவர் சமீப காலம் வரை ஒரு மணி நேரத்துக்கு $1000 சம்பளம் வாங்கும் ஆபாச பட நடிகையாக இருந்தார். சுமார் 50க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்த இவர் திடீரென மதபோதகராக மாறிவிட்டார்.
இதற்கு இவர் கூறிய காரணம், 'தனக்கு கடவுளின் ஆசி கிடைத்துவிட்டதாகவும், இந்த தொழிலை விட்டுவிடும்படி கடவுள் தன்னிடம் கூறியதால் இறைவன் தொண்டு புரிய மத போதகராக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராடும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு பணியாளராகவும் இவர் உள்ளார். ஆபாச படங்களில் நடித்தவரே ஆபாச படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தன்னை போல எந்த பெண்ணும் தவறு செய்து வாழ்க்கையை தொலைத்துவிட கூடாது என்று அவர் அனைவரிடமும் அறிவுரை கூறி வருகிறாராம்.

More News

4 ரயில்களில் குண்டு வெடிக்கும்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் மூன்று தமிழக வீரர்கள் உள்பட 26 வீரர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீள முடியவில்லை.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே சிரம்ப்பட்டு வருகின்றனர்

மீண்டும் இணையும் சூர்யா-ஹரி: 'சிங்கம் 4' தொடங்குகிறதா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி இணைந்து உருவாக்கிய சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சிங்கம் 3' படத்தின் வெற்றி விழாவில் விரைவில் 'சிங்கம் 4' படத்திற்காக சூர்யாவும் நானும் இணைவோம்' என்று ஹரி கூறியிருந்தார்...

திருமண நாளில் அஜித்-ஷாலினியை தவிக்க விட்ட செல்போன் நிறுவனங்கள்

நேற்று அஜித்-ஷாலினியின் திருமண நாள் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அவரவர் துறையில் மாஸ் காட்டியவர்கள் என்பதால் நேற்று சமூக வலைத்தளங்களில் கோடானு கோடி வாழ்த்துக்கள் குவிந்தது...

விஷ்ணு-அமலாபால் பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் நடித்