போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகளின் செல்போனில் ஆபாச படங்களா?

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஜாமீன் மனுக்கள் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிறையில் தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் போதைப்பொருள் விவகாரம் குறித்த தகவல்கள் அதில் ஏதும் இருக்குமா என்பதை அறிய அந்த போனிலிருந்து டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை ரெக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது

இவ்வாறு டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை ரிக்கவரி செய்ததில் அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் ஆகியவை இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து போதை பொருள் விவகாரம் மட்டுமின்றி பாலியல் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 

More News

'தாதா 87' இயக்குனருக்கு உதவிய விக்னேஷ் சிவன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87' படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினாரா கமல் பட நாயகி? 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை விஜய் டிவி நிர்வாகம் விறுவிறுப்பாக செய்து வருகிறது

கோவா ட்ரிப் சென்ற விஜய் பட நடிகை டிரைவரை ஏமாற்றினாரா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் நடித்த 'போக்கிரி' படத்தில் இடம்பெற்ற 'என் செல்லப்பேரு ஆப்பிள்' என்ற பாடலில் நடித்திருந்தவர் கவர்ச்சி நடிகை முமைத்கான். இவர் 'வேட்டையாடு விளையாடு' 'கந்தசாமி' உள்பட பல படங்களில் ஒரு

முகக்கவசத்தில் வைத்து தங்கம் கடத்திய பலே கில்லாடி… சுங்கத் துறையிடம் மாட்டிக்கொண்ட பரபரப்பு!!!cc

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி