அரசாங்கத்திற்கு விரோதமான காட்சி தவறுதான். சர்க்கார் விவகாரம் குறித்து பவர் ஸ்டார்

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

சர்க்கார் விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:

சர்க்கார் படத்திற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எனது கருத்து. படமெடுப்பது மக்களை மகிழ்விப்பதற்குதான். எனவே இதுபோன்ற காட்சிகளை வைத்தது தவறு என்பதுதான் எனது கருத்து. யாராக இருந்தாலும் அரசாங்கத்திற்கு விரோதமான காட்சியமைப்புகளை செய்யக்கூடாது.

கதைத்திருட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'கதை திருட்டு என்பது இன்று நேற்றல்ல காலம் காலமாக இருக்கும் பிரச்னைதான். ஆனாலும் இது மிகவும் தவறு. சிரமப்பட்டு ஒருவர் சொல்லும் கதையை அவருக்கு தெரியாமல் படமாக எடுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு சில இயக்குனர்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் களங்கப்படுகிறது.
 

More News

'இந்தியன் 2' இன்று முதல் தொடக்கம் 

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள  'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி

மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டிகள் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடநது வரும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, புயலாக மாறி அதற்கு கஜா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

அரசியல் கட்சி தொடங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகினர் பலருக்கு அரசியல் ஆசை வந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கவுதமன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும்,

சம்பள பாக்கி: விஷாலின் குற்றச்சாட்டும், நந்தகோபாலின் விளக்கமும்

நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நடிகர் நடிகைகள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று நடிகர் சங்கம் அறிக்கை