குட்டிச்சுவரில் அமர்ந்து பிரபுதேவாவுடன் கதைபேசும் முன்னணி நடிகர்… வைரல் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

 

 

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா எப்போதும் துருதுரு வென இருப்பது வழக்கம். நடின இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அனுபவங்களைக் கொண்ட இவருடன் நடிகர் தனுஷ் குட்டிச் சுவரில் அமர்ந்து கதை பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்று அடைந்து இருக்கிறது. மேலும் இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தப் பாடல் என்ற அடையாளத்தையும் இது பெற்று தந்திருக்கிறது. இந்தப் பாடலில்  நடிகர் தனுஷ் – நடிகை சாய்பல்லவி ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

இந்நிலையில் நண்பர்கள் சிறந்த குடும்பத்திற்கு ஈடானவர்கள் எனக் குறிப்பிட்டு நடிகர் தனுஷ் பிரபுதேவாவுடன் அரட்டை அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.

More News

எனது ரசிகர்கள் 'மாஸ்டர்' படத்தையும் பாருங்கள்: சிம்பு அறிக்கை

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் அனைவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தை பாருங்கள்

என் மகனுக்கு ஈடு இணை யாரும் இல்லை: பாலாஜி குறித்து சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல இருப்பதாக தகவல்கள்

போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு தெலுங்கு நடிகை கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்

சிவாஜி, ரஜினி, கமலிடம் நான் கற்று கொண்டது: எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எம்எஸ் பாஸ்கர் தான் ஏற்று நடிக்கும் கேரக்டரை சிறப்பாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும்

மீண்டு வந்த லாஸ்லியாவின் ஒரே ஒரு பதிவு: இந்திய அளவில் டிரெண்ட்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, அந்த சீசனில் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இருப்பினும் அவர் கடைசி நேரத்தில்தான் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது