காணாமல் போன நடிகையின் சகோதரர் மகள் வீடு திரும்பினார்

  • IndiaGlitz, [Saturday,September 16 2017]

நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகள் அபிர்ணா சமீபத்தில் காணாமல் போனார் என்பதும், அவரை காவல்துறையினர் உதவியுடன் குடும்பத்தினர் தேடி வந்தனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் காணாமல் போன அபிர்ணா இன்று பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். பத்து நாட்களுக்கு பின்னர் அபிர்ணா வீடு திரும்பியுள்ளதை லலிதகுமாரியின் முன்னாள் கணவரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் அபிர்ணாவை கண்டுபிடிக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் பிரகாஷ்ராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

More News

தெலுங்கை அடுத்து கன்னடத்திலும் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தமிழ் படம்

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகியது.

இளம் தம்பதியரின் கனவை நனவாக்குவாரா லட்சுமிராமகிருஷ்ணன்?

குணசித்திர நடிகையான லட்சுமிராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். 

இசையமைப்பாளர் அவதாரத்தில் பிரபல பாடகர்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவது, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆவதும் இயக்குனர் தயாரிப்பாளர் ஆவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் 'காலா': அடுத்தது அரசியல் களமா?

ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு இடையில் சில நாட்கள் ஃபெப்சி வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தளபதியின் 'மெர்சலுடன்' கனெக்சன் ஆன ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக் டிக் டிக்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்