அஜித் படத்தை மிஸ் செய்த நடிகருக்கு கிடைத்த தனுஷ் பட வாய்ப்பு

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தை மிஸ் செய்த பிரசன்னாவுக்கு தற்போது தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தனுஷ் நடிக்கவுள்ள 43வது படத்தில் முக்கிய கேரக்டரில் பிரசன்னா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் நரகாசுரன், மாபியா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கவுள்ளார். தனுஷ் மற்றும் பிரசன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தற்போது கார்த்திக் நரேன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குழந்தைகளுக்கு கேன்சர்.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,365 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூரரை போற்று இசை வெளியீட்டு விழா: தமிழ் திரையுலகில் இதுதான் முதல்முறை

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது

சார்ஸ் வைரஸ் பாதிப்பினை மிஞ்சியது கொரோனா வைரஸ் – சீனாவில் 722 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 722 பேர் இறந்துள்ளர். இந்த பாதிப்பு கொரோனா வைரஸ் தொகுதியான சார்ஸ் வைரஸ் பாதிப்பை விட அதிகமானது ஆகும்.

அனுஷ்காவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்கா நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டும், அதன் பின்னர் 2018ல் பாகமதி என்ற திரைப்படமும் வெளிவந்தது. அதன்பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக

'தர்பார்' நஷ்டம் பிரச்சனை குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு சில விநியோகஸ்தர்கள் கூறிவரும் நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆர்கே செல்வமணி கூறியதாவது: