விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீர் மாயம்

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பழைய வழக்கு தொடர்பாக விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா அவர்களுக்கு சம்மன் கொடுக்க ராஜஸ்தான் போலீசார் அகமதாபாத்தில் உள்ள பிரவீன் தொகாடியா வீட்டிற்கு வந்தபோது அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் குஜராத் போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்து அவரை தேடி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் பிரவின் தொகாடியாவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தியை போலீசார் மறுத்துள்ளனர்.

2 குழந்தைகளுக்கு மேல் உள்ள முஸ்லீம்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 50 பேரின் தலையை, இந்திய அரசு துண்டிக்க வேண்டும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்தான் இந்த பிரவீன் தொகாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கார் நாயகன்

24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பு திரைப்படமான படத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் விபரங்கள்

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஞானியின் குடும்பத்தார்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்: கமல்ஹாசன்

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நாடகக்கலைஞர் என பல்வேறு அவதாரங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய ஞானி இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

முதல்முறையாக இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா

பிரபல பின்னணி பாடகி சித்ரா முதல்முறையாக இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ததோடு, மகரவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டார்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 3 நாள் மொத்த வசூல் விபரம்

சூர்யாவின் தானா சேந்த கூட்டம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று பொங்கல் விருந்தாக வெளிவந்து சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது.