விஜய்க்கு நிபந்தனை விதித்தாரா பிரேமலதா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,April 20 2024]

தளபதி விஜய்க்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த்தை ஏஐ டெக்னாலஜி மூலம் சில காட்சிகள் சேர்க்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெற்றதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில் அந்த காட்சிகளை தான் பார்த்து ஓகே செய்ய செய்த பின்னர் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பிரேமலதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

’கோட்’ படத்தில் விஜயகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருக்கிறதா? விஜயகாந்த்துக்கு உரிய மரியாதை தரப்பட்டுள்ளதா? என்பதை பிரேமலதா பார்த்த பின் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு ’கோட்’ படக்குழுவினரும் ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அவருக்கு பிரத்யேகமாக காட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ’கோட்’ படத்தில் பயன்படுத்தியதற்காக தயாரிப்பு தரப்பில் இருந்து ஒரு பெரிய தொகையை கொடுத்த முன் வந்ததாகவும் ஆனால் பிரேமலதா அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

More News

விஜய்க்கு போட்டி அஜித் இல்லை, விஷால் தான்.. அதிரடியாக ரிலீஸ் ஆகும் 2 படங்கள்..!

அஜித் மற்றும் விஜய் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் முறையில் இருவரும் தான் போட்டியாளர்களாக உள்ளனர் என்பதும்  இரு தரப்பு ரசிகர்களும் அவ்வப்போது

சர்ப்ரைஸ் அறிவிப்பு.. உருவாகிறது 'பிரேமலு 2'.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'பிரேமலு' மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும்

தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு.. கமல் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்..!

தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு சில  நிமிடங்களில் கமல் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த நபர்.. விஜய் படக்காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம்..

லண்டனில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னைக்கு ஓட்டு போட வந்தவருக்கு விஜய் படத்தில் நிகழ்ந்த காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம் குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் யாருக்கு ஓட்டு போடும் போது புகைப்படம் எடுத்த நபர் யார்? உளவுத்துறைக்கு தகவல் சென்றுவிட்டதா?

தளபதி விஜய் இன்று வாக்கு செலுத்தி கொண்டிருந்தபோது காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும் இதனால் அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்ற தகவல் அவருக்கு