close
Choose your channels

சாம்பலாகும் மதன் சாம்ராஜ்யம்....! கோபப்பட்ட குமாருக்கு போலீஸ் "நச்" பதில்....!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கைது செய்த பப்ஜி மதனை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

159 புகார்கள் கொடுத்த ஆபாச மதனை காவல் துறையினர் வலை விரித்து, தேடியதில் தருமபுரியில் உள்ள தனியார் விடுதியில் அகப்பட்டான். அவனை கைது செய்த காவல் துறையினர், சொகுசு கார்களை பறிமுதல் செய்து, சொந்த ஊரான சேலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதன் ஓபி-யின் செல்போன், லேப்டாப் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி, இன்று மாலையளவில் சென்னை அழைத்து வந்துள்ளனர்.இங்கு வந்ததும், அவனை செய்திக்காக ஒளிப்பதிவாளர்கள் படப்பிடித்ததால், கோபமடைந்த மதன், அவர்களை பார்த்து "'நான் என்ன பிஎம் -ஆ ஏன் என்னை வீடியோ எடுக்குறீங்க?" என்று கேட்டுள்ளான். இதனால் கடுப்பான காவல் ஆய்வாளர் "''நீ அக்யூஸ்ட் வாயா''  என்று கூறி அழைத்து சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யுடியூபில் தன்னை புகழ்ந்து காணொளி வெளியிடுபவர்களுக்கு 5,000 ரூபாயும், ஆபாச உரையாடல்களுக்கு உதவியாக  இருந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சமும், மதன் தந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.