கடற்கன்னியாய் வசீகரிக்கும் ராய்லட்சுமி… நீச்சல் உடை புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,October 28 2021]

தமிழ் சினிமாவில் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருந்துவருபவர் நடிகை லட்சுமிராய். “கற்ககசடற“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் “தாம்தூம்“ திரைப்படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

அதற்குப் பின்பு “காஞ்சனா“, “மங்காத்தா“, “அரண்மனை“ என்று கிளாமர் வேடத்திற்கு தாவிய நடிகை லட்சுமிராய் பிசியான நடிகையாக வலம்வந்தார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் கவனம் செலுத்திவந்தார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராய்க்கு பாலிவுட் சினிமா கனவு தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு “அகிரா“ எனும் பாலிவுட் சினிமாவில் நடித்து வரவேற்பு பெற்றார். ஆனால் அதற்குப் பிறகு “ஜுலி2’‘ எனும் திரைப்படத்தில் படு கிளாமராக நடித்தும் பாலிவுட் ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.

தற்போது லட்சுமிராய் என்றிருந்த பெயரை ராய்லட்சுமி என மாற்றிக்கொண்டதோடு எடையை குறைத்து உருவத்திலும் புதிக ஆளாய் வலம்வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “சிண்ட்ரெல்லா“ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு பெற்றிருக்கிறது.

மேலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இயங்கிவரும் நடிகை ராய்லட்சுமி அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது நீச்சல் உடை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.

More News

காற்று மாசுபாடு ஆண்மையை குறைக்குமா? பகீர் ரிப்போர்ட்!

மனித மூளைக்கும் அவர்கள் பாலியல் உறுப்புகளுக்கும் இடையே

கடலுக்கு முன் அழகுசிலை… நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. “ஆயிரத்தில் ஒருவன்“

பிரபல நடிகை தமன்னா மீது வழக்கு… காரணம் இதுதான்…

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்

இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்… அரை இறுதிக்கு முன்னேறுமா?

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதல் போட்டியிலேயே படு மோசமாக தோல்வியைத் தழுவியது.

நான் அடக்கமா இல்லையா? சிபியுடன் மல்லுகட்டும் தாமரை!

பிக்பாஸ் வீட்டில் நகரத்தார் மற்றும் கிராமத்தார் என்ற டாஸ்க் கடந்த 2 நாட்களாக நடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் விவாத மேடை ஒன்று நடக்க இருப்பதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்