அந்தாதூன் மலையாள ரீமேக்: முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நாயகி!

  • IndiaGlitz, [Sunday,January 24 2021]

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும், ’அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ஜேஜே பெடரிக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் தமிழை அடுத்து அந்தாதூன் மலையாள ரீமேக் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழில் பிரசாந்த் நடிக்கும் முக்கிய வேடத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ உள்பட பல படங்களில் நடித்த ராஷிகண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஒரிஜினல் அந்தாதூன் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சாதி பார்த்து வாக்களிக்காதீர்கள்‌. சாதிப்பவனா என்று மட்டும்‌ பாருங்கள்‌: கமல்ஹாசனின் நீண்ட அறிக்கை

உலக நாயகன் நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நீண்ட அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் பட நாயகிக்கு நாளை திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவருக்கு நாளை திருமணம் நடைபெற இருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

'புதுப்பேட்டை 2' படம் எப்போது? மனம் திறந்த செல்வராகவன்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் கூட்டணியில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை மயக்கமென்ன' ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே

இதுவரை நடிக்காத கேரக்டர்: யோகிபாபுவுக்கு பா ரஞ்சித் கொடுத்த வாய்ப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் 'பொம்மை நாயகி'

சென்னை முதலிடம் பெறாமல் இருப்பது உங்களால்தான்: மாறி மாறி கலாய்த்து கொண்ட தமிழ் நடிகர்கள்

அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் பகுதி சேலம் என சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியை தனது டுவிட்டரில் வெளியிட்ட நடிகர் சதீஷ்