அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கின்றாரா ரஜினி-கமல் பட நடிகர்?

ரஜினி, கமல் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’அஜித் 62’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிக்கவிருக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கயிருக்கும் 62வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’வேலைக்காரன்’ கமல்ஹாசன் நடித்த ’புன்னகை மன்னன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த உசேனி இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

11 லட்சம் லைக்ஸ்களை குவித்த சமந்தாவின் 'கட்டிப்பிடி' புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவின் கட்டிப்பிடி புகைப்படம் ஒரு சில மணி நேரங்களில் 11 லட்சம் லைக்ஸ்களை குவித்து இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிளாக் அண்ட் ஒயிட் போஸ்: கீர்த்தி சுரேஷுடன் பிரபல நடிகை!

பிளாக் அண்ட் ஒயிட் காஸ்ட்யூமில் பிரபல நடிகை யுடன் கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

'எதற்கும் துணிந்தவன்' படம் பார்த்தவுடன் சூர்யா மகள் சொன்னது என்ன தெரியுமா?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு

கமல், ரஜினி, அஜித், விஜய்யுடன் ஒரே நேரத்தில் பணிபுரியும் பிரபலம்!

கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்களின் படங்களில் ஒரே நேரத்தில் பணிபுரியும் பிரபலம் ஒருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

தனுஷ், எல்லாத்துக்கும் உன் மாமனார் தான் காரணம்: இளையராஜாவின் பேச்சால் அதிர்ந்த இசை நிகழ்ச்சி!

நேற்று நடைபெற்ற ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது 'எல்லாத்துக்கும் உன் மாமனார் தான் காரணம் தனுஷ்' என்று இளையராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.