close
Choose your channels

தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது: ரஜினி பட நாயகி!

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது என ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’கபாலி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏற்கனவே தமிழில் ’தோனி’ 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ ’வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ராதிகா ஆப்தே ’சில நடிகைகள் தற்பெருமை பேசி வருகிறார்கள் என்றும் அவர்களை எனக்கு பிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா வாய்ப்புகளுக்கு அழகு முக்கியம் இல்லை என்றும், அது ஒரு தொழில் என்றும் அதை செய்யும் வரை சினிமாவோடு பயணம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சொந்த வாழ்க்கையில் சினிமா என்ற பேச்சையே கொண்டு வர மாட்டேன் என்றும் என் வழி தனி வழி என்றும் அவர் ரஜினியின் வசனத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டியை வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.